நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி

img

மழை வெள்ளம் மீண்டும் அதிகாரிகளுக்குப்  பாடம் கற்பித்துள்ளது - உயர்நீதிமன்றம் 

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மழை வெள்ளம், அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளது.

;